May 18, 2024

பேரணி

புதிய நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தும் மல்யுத்த வீரர்கள்

டெல்லி: டெல்லியில் புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. மல்யுத்த வீரர்களின் பேரணி குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை...

கோமாளிகள் தினம் களைக்கட்டியது… பெரு நாட்டில் பார்வையாளர்கள் மகிழ்ச்சி

பெரு: பெரு நாட்டில் கோமாளிகள் தினம் களைகட்டியது. நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து, ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. இதனால் மக்கள் வெகுவாக...

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய இபிஎஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: திமுக அரசின் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரணியாகச் சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். முன்னதாக சென்னை...

திமுக அரசுக்கு நெருக்கடி… பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க இபிஎஸ் திட்டம்

தமிழகம்: திமுக அரசின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 22ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என...

ஸ்பெயினில் விவசாயிகள் டிராக்டர் பேரணி… வறட்சி தாக்கத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை என குற்றச்சாட்டு

ஸ்பெயின்: விவசாயிகள் டிராக்டர் பேரணி... ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 1961ஆம்...

ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மௌன அஞ்சலி பேரணி

ராமநாதபுரம்: மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் மறைவுக்கு ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது....

சாலை மறியலில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா:மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் மல்யுத்த வீரர்களும், பெண்...

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் பாஜக பேரணி

சிவி ராமன் நகர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சி.வி.ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு பிரமாண்ட...

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சமரச தீர்வு மைய விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, இந்த...

தென்காசியில் தீவிர தூய்மை பணி முகாம் பேரணி

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மஞ்சள் பைகளின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர தூய்மை பணி முகாம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]