May 17, 2024

மக்கள்

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

சிக்கமங்களூர் ; சிக்கமங்ளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா மஸ்கல்மரடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன....

இரும்பன்- திரை விமர்சனம்

நடிகர் ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிகை: ஐஸ்வர்யா தத்தா டைரக்ஷன்: கீரா இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : லெனின் பாலாஜி குறவர் இனத்தைச் சேர்ந்தவர் நாயகன் ஜுனியர்...

இஸ்ரேலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றும் மசோதவால் போராட்டம்

ஜெருசலேம் ; இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு...

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது

கொழும்பு: இலங்கையில் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது....

இஸ்ரேலில் மறு சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

இஸ்ரேல்: மக்கள் போராட்டம்... இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை...

விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் – விஜயகாந்த்

சென்னை; மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் நிலம்...

வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு- முன்னாள் முதல்வர் குமாரசாமி

ஹாசன்; ஜனதா தளம் எஸ் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி கூறினார்.ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சானேனஹள்ளி கிராமத்தில்...

இந்தியா பற்றி தேவையில்லாத விஷயங்களை எழுப்பும் பாகிஸ்தானுக்கு ஆட்சேபம்

நியூயார்க்: இந்தியா பற்றிய தேவையில்லாத விஷயங்களை பாகிஸ்தான் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் ஐநா. மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...

திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் செய்த- கலெக்டர்

திருவள்ளூர் ; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி...

மருந்தகங்கள் மருந்துகளை உட்கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: மா.சுப்ரமணியன்

சென்னை: மருந்துகளை உட்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பொது மருந்தகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]