விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்
சிக்கமங்களூர் ; சிக்கமங்ளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா மஸ்கல்மரடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன....