மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; முதல் அமைச்சர் அறிவுரை
மதுரை ; சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மதுரையில் 5 மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்குப்பின்...