May 17, 2024

மக்கள்

மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; முதல் அமைச்சர் அறிவுரை

மதுரை ; சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மதுரையில் 5 மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்குப்பின்...

மணிஷ் சிசோடியா வழக்கில் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

ஹைதராபாத்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிபிஐ, அமலாக்க இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பிரதமர்...

நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டது’ – பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடு ஜனநாயகத்தில் எதேச்சதிகாரத்தில் இருந்து மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு...

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

ஈரோடு ; நடைபாதையுடன் அழகாக இருக்கும் கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளையை அடுத்து கனிராவுத்தர் குளம். ...

மார்ச் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு

டெல்லி; ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு...

உத்தவ் தாக்கரே’சரத் பவார்’ முஸ்லிம்களை ஆதரிக்க மாட்டார்கள்: ஒவைசி

மும்பை ; மும்பை, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் முஸ்லிம்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவளிக்க மாட்டார்கள் என எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஒவைசி கூறினார். ஆதரிக்க...

குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நிலநடுக்கம். ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கே 270 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3...

FACEBOOK மற்றும் YouTube பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்கா:  FACEBOOK மற்றும் YouTube பயனர்களின் கணக்குகளுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கிரிப்டோகரன்சிகளை சுரங்கப்படுத்த, சைபர் மோசடி செய்பவர்கள் பொது மக்களின் கணக்குகளை அபகரித்து...

விறுவிறுப்பான திரைக்கதையால் மவுசு குறையாத எதிர்நீச்சல் சீரியல்

சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மக்களிடம் மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை தான் என்று ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். சன் டீ வியில்...

கோடை சுற்றுலாவுக்கு ஆர்வம் காட்டும் மக்கள்… விமான சேவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: கோடை சுற்றுலா செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரானா தாக்கத்தால், 2020ம் ஆண்டு கோடை சீசனில், சென்னை விமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]