May 5, 2024

மாற்றுத்திறனாளி

சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை

திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- இந்த சீசனில் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க...

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தன்னம்பிக்கை மற்றும் கடின...

பாலே நடனப்பள்ளியில் 75ம் ஆண்டு விழா: உற்சாகத்துடன் கொண்டாட்டம்

கியூபா: கியூபாவில் தேசிய பாலே நடனப் பள்ளியின் 75வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கியூபாவில் தேசிய பாலே நடன பள்ளியின் 75வது ஆண்டு விழா கோலாகலமாக...

மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அழகுபடுத்தும் அழகு நிலைய உரிமையாளர்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆவரங்காட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (51). பி.ஏ., பட்டதாரியான இவர், சிவகங்கை தெற்கு ராஜ வீதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவரிடம் 3...

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது: மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கான அரசாணை 2022 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான கொள்கைகளை வகுக்க அரசுக்கு பரிந்துரைகளை...

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....

ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறிப்பு

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம், கால் சிகிச்சைக்காக, சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு,...

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம்...

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த குறைதீர்...

அரசுப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்… அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தமிழகம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் என்றும், அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]