சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை
திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- இந்த சீசனில் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க...