30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்
சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீராம். இவர் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னையைச்...
சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீராம். இவர் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னையைச்...
கலாசிபாளையம்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் முஜ்ஜு. இவரது மனைவி நக்மா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் என கூறப்படுகிறது....
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் சூர்யா (40). மாற்றுத்திறனாளியான இவர் நந்தனத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மற்ற நாட்களில்...
தர்மபுரி; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது....
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது, மாவட்டத்தின் பல்வேறு...
சென்னை: மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரோட இளகிய மனசு இது என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். பொங்கலுக்கு வாரிசு...
சென்னை: சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் அமைக்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மணலில் நடந்து, கடலில் ரசிக்கும் வகையில் சிறப்பு பாதை அமைக்க சென்னை...
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட...