April 25, 2024

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்

கோவை: காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ...

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு படம் எடுக்க இருக்கிறேன்: ராகவா லாரன்ஸ்

தமிழர்களின் பாரம்பரிய, மல்லர் கம்பம் சாகசக் கலையில் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். நடிகர் ராகவா லாரன்ஸின், ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு இதை...

மாற்றுத்திறனாளிகளுக்காக படம் தயாரிக்க உள்ளேன்: ராகவா லாரன்ஸ்

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகசத்தில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸின் ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு இதை...

பேருந்தில் மாற்றுத் திறனாளியை ஏற்றாத ஊழியர்கள் மீது நடவடிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளியை பஸ்சில் ஏற்றிச் செல்லாத டிரைவர், கண்டக்டர் மீது மாநகர போக்குவரத்துக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து (தடம்...

இன்று தபால் வாக்கு செலுத்தும் பணி சென்னையில் தொடக்கம்

சென்னை : வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோர் நேரடியாக ஓட்டுச்சாவடி...

19 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,726 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396 அலுவலர்கள் பணியாற்றுவார்கள். இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான...

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது....

மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக, ‘சுவிதா’ மற்றும் ‘சாக்ஷம்’ என்ற புதிய ஆப்ஸ் அறிமுகம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆப்ஸ் மூலம் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில், 'சுவிதா' ஆப்...

ஓசூரில் நடக்கும் மாற்றுத்திறனாளி டி20 போட்டிக்கு பூதலூர் பாலசுந்தர் தேர்வு

தஞ்சாவூர்: ஒசூரில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த பாலசுந்தர்...

சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை

திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- இந்த சீசனில் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]