May 5, 2024

மின்சாரம்

எனக்கு இலவச மின்சாரம் வேண்டாம் அறிவித்தார் பாஜக சவராஜ் ஹோரட்டி

கர்நாடகா: கர்நாடக மேல்சபை சபாநாயகராக உள்ள பா.ஜ.,வை சேர்ந்த பசவராஜ் ஹோரட்டி, அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ்...

அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்… மேல்சபை தலைவர் தகவல்

உப்பள்ளி: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட்...

குஜராத்தில் புயல் பாதிப்பு பகுதிகள்: மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு

குஜராத்: புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு... தீவிரமான பிபர்ஜாய் புயலை உயிர்ச்சேதம் ஏதுமின்றி, குறைந்தபட்ச பொருட்சேதத்துடன் கடந்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்...

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம்… மின்வாரியம் உத்தரவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 10ம் தேதி சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 10ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்தார்....

தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதெல்லாம் மின் பற்றாக்குறை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், 2021-2022 ஆம் ஆண்டிற்கான மின் கட்டணத்தை தாங்க முடியாத அளவிற்கு...

நட்பு நாடுகளுக்காக ரஷ்யா எடுத்த முடிவு

ரஷ்யா;  நட்பு நாடுகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் வழங்கும் மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஒரு மிதக்கும் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பத்தை "நட்பு நாடுகளுடன்"...

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மதனப்பள்ளி: ஆந்திர மாநிலத்தில் புதுமனை புகுவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டத்தில் உள்ள கனுகுமாரி...

மின்சார வாகனங்களுக்கான 7432 சார்ஜிங்’ நிலையங்கள்… மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: மின்சார வாகனங்களுக்கான 7432 'சார்ஜிங்' நிலையங்கள் ரூ.800 கோடியில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கார்பன் இல்லாத சூழலை உருவாக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த...

சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்ததாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில்...

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்… வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை…

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. அங்குள்ள பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல்களை எதிர்கொள்கின்றன. சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் தாக்கியது. பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]