மறைமலைநகரில் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் அங்கன்வாடி: குழந்தைகள் பரிதவிப்பு..!!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில், பழைய கட்டடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது....