May 5, 2024

மின்சாரம்

மறைமலைநகரில் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் அங்கன்வாடி: குழந்தைகள் பரிதவிப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில், பழைய கட்டடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது....

சூரிய சக்தி மூலம் 20 கோடி யூனிட் மின்சாரம்… அரசின் உதவியை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்…!

கோவை: சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து, தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா, 'இந்து தமிழ் திசை' நிருபரிடம்...

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன்: நவாஸ் ஷெரீப் உறுதி

லாகூர்: பணவீக்கம் காரணமாக பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், 2019-ல் லண்டன் சென்ற...

குண்டெட் கிராமத்திற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிடைத்ததமின்சாரம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், ஒடிசா மற்றும் தெலுங்கானா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது கோன்ட்டா. இந்த பகுதியில் 20 ஆண்டுகளாக நக்சலைட் தீவிரவாதிகள் மின் விநியோக கட்டமைப்புகளை...

மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்

தமிழகம்: தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  நாள்தோறும் ரயில் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரயில் போக்குவரத்து மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் மகா சங்கல் பேரணி: பிரதமர் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பேரணி... சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் 'பரிவர்தன் மகா சங்கல்ப் பேரணி' நடைபெற்றது. இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் சத்தீஸ்கரில் நடைபெற்று...

மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடை அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்

சென்னை: சென்னை மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் இயந்திரம் மேலே சென்ற மின் கம்பியில்...

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

பெங்களூரு: பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ்...

திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் வீடுகளில் மின் மீட்டர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]