May 5, 2024

மின்சாரம்

ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

கொழும்பு: மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக்...

கடுமையான பனிப்புயல் அமெரிக்க மக்கள் பெரும் அவதி

அமெரிக்கா: கடுமையான பனிப்புயல் மற்றும் குளிரால் மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர் எனவும், மேலும் இந்த புயலால் நாட்டின் கிழக்குப்பகுதிகளில்...

மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் திருத்தணி துறை சார்பில் மின்சார சேமிப்பு மற்றும் மின்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் படி உக்ரைன் மக்களுக்கு அறிவுறுத்தல்

கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 10 மாதங்கள் ஆகிறது. ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷ்யா...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க மக்கள் ஆர்வம்

சென்னை: தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின் இணைப்பு எண்ணுடன்...

சென்னையில் இன்று பிற்பகல் மின்சார விநியோகம் சீரடையும் -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால்...

8 வாரத்தில் 8வது முறையாக ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

உக்ரைன்: இலக்குகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்... எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது....

500 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது வதந்தியா?

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டுமென ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றும் இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]