June 17, 2024

மீனவர்கள்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டகாசம்… ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தனர்

ராமேஸ்வரம்: மீனவர்கள் மீது தாக்குதல்... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும்...

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம்: கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அதிகளவு மீன்களுடன் கரை திரும்ப நினைத்த காலம் போய், இலங்கை கடற்படையிடம் சிக்காமல் பாதுகாப்பாக கரை திரும்பும் காலம் வந்துவிட்டது. அந்த...

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்… மீன்பிடிக்க இன்று கடலுக்குச் சென்றனர்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழில் மீன்பிடித்தொழில். தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 500 நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்கின்றன. இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கும்போது கூட,...

சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: சூறாவளி காற்று வீசும் என்பதால் வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:- தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார்...

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்… மீன்வளத்துறை உத்தரவு

திருவள்ளூர்: பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனைப் பற்றிய ஆய்வை இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு...

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்… நாகை மீனவர்கள் மீது தாக்குதல்

வேதாரண்யம்: நாகை மீனவர்கள் மீது தாக்குதல்... கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்....

மீனவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

கொழும்பு: கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை... தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை...

9 ஆண்டுகால ஆட்சியில் மீனவர் பிரச்னைக்கு பா.ஜ.க., அரசு தீர்வு கண்டுள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 9 ஆண்டுகால ஆட்சியில்...

மேற்கு ஆப்பிரிக்க தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்தது

கேப்வெர்டே: மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே 100க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று...

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடந்த 25ம் தேதி 400 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]