வலையில் ராட்சத அரியவகை உடும்பு சுறா… அதிர்ச்சியடைந்த மீனவர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை அருகே அரிய வகை உடும்பு சுறாவை மீனவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடலில் விட்டனர். எடப்பாடு கடற்கரை பகுதியில்,...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை அருகே அரிய வகை உடும்பு சுறாவை மீனவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடலில் விட்டனர். எடப்பாடு கடற்கரை பகுதியில்,...
மீனவர்கள் வாழ்வாதாரத்துடன் விளையாட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு...
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மீனவர்களுக்காக உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5...
ராமநாதபுரம்: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம். கடலில் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள்...
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமையை அரசு பறித்து, திடீரென தனியாருக்கு வழங்கியது. இதனை...
ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த...
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில்...
சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இணைப்பு சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. கடலில் தங்கவும் அனுமதி...
கொழும்பு: கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான இவ் பிரச்சாரத்துக்கு...