May 8, 2024

முதலமைச்சர்

நடுநிலையோடு சட்டமன்றத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்… மு.பெ.சாமிநாதன் பேட்டி

தண்டையார்பேட்டை: சட்டமன்றத்தை நடுநிலையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அரசு அச்சக குடியிருப்பு ரூ.34.49 கோடி...

கலைஞர் நினைவிடம் கட்டும் பணி 97% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் கட்டும் பணி 97% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும்...

டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம்

டெல்லி: டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டைக் கண்டித்து கர்நாடக...

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட்… முதல்வர் விமர்சனம்

சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல்...

இன்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயின்: ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்த நிலையில் இன்று (ஜன.30) முதலீட்டாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ROCA, Edibon, CIE நிறுவன முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுடன்...

மக்களவை தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டது… முதல்வர் தகவல்

சேலம்: முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்... மக்களவை தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கி விட்டதாகவும், யார் வெற்றிபெறுவார்களோ அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில்...

10 லட்சம் பேர் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையிலுள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டுத் தொகைக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 1,228.27...

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் சி.வி.சண்முகம்!

விழுப்புரம்: கடந்த ஜூன் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக சி.வி.சண்முகம் பேசியதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம்...

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பிரேமலதா

சென்னை: விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்ச்சி, இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக நிறுவனத்...

ஆளுநர் அழைப்பை ஏற்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]