வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் டுவிட்டர் மூலம் வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி...