June 17, 2024

வாக்குச்சாவடி

மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு...

13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

சென்னை: தென்சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கிண்டியில்...

இந்திய கூட்டணி வெற்றி பெற்று தேசிய அளவில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும்: கே.எம்.காதர் மொகிதீன்

திருச்சி: திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நாடு...

இணையவெளியில் வாக்குச்சாவடி வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை அறியலாம்!

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த...

நீலாங்கரையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாக்களிப்பு

சென்னை: 'தி கோட்' படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த விஜய், சென்னை வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களிலும், 4 யூனியன்...

வாக்கு நம் உரிமை என்பது போல வாக்களிப்பது நம்முடைய கடமை – நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது போல வாக்களிப்பது...

தேர்தல் வன்முறை: மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகளில் கல் வீச்சு, தீ வைப்பு

புதுடெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல் வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட பல திடுக்கிடும் சம்பவங்கள்...

இறையூர், வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்காததால் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி

புதுக்கோட்டை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7...

லோக்சபா தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடக்கும் தேர்தல் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: வரும் லோக்சபா தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடக்கும் தேர்தல் என, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா...

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்

திருப்பூர் : திருப்பூரில் மேயர் தினேஷ்குமார் வாக்களிக்க சென்றபோது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார். லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]