June 17, 2024

வாக்குச்சாவடி

இணைய வழியில் 2400 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை...

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...

சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க...

அலகட்டு மலைக் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், வட்டுவான அள்ளி ஊராட்சியில், மலை கிராமங்களான ஆலக்காட்டு, எரிமலை, கோட்டூர்மலை ஆகியவை தனித்தனி மேடுகளில் உள்ளன. பாலக்கோடு ஒன்றியம் சிங்காடு...

கணினி குலுக்கல் மூலம் வாக்குச்சாவடி காவலர்கள் தேர்வு

சென்னை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்வு நேற்று ரிப்பன் கட்டட வளாக...

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தர சத்ய பிரதா சாகு கடிதம்..!!

சென்னை: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில்,...

பாராளுமன்ற தேர்தல் : வாக்குச்சாவடியில் சிசிடிவி வீடியோ பதிவு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, உள்துறை செயலாளர் அமுதாவுக்கு எழுதிய கடிதம்: தேர்தலை நியாயமான முறையில் பிரச்னையின்றி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறையை ஆய்வு செய்த வட்டாட்சியர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு...

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]