May 25, 2024

வாக்குச்சாவடி

உ.பி:ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல் காந்தி ஆய்வு

உத்திரப் பிரதேசம்: உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராகுல் காந்தி வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி...

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட...

எங்களுக்கு வலுவான இந்தியா வேண்டும் – நடிகர் அக்‌ஷய் குமார்

மும்பை: லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம்...

தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது 100% உறுதி: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி என அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்....

வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் உதவி மண்டல அலுவலரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புவனம் அருகே உள்ள மாங்குடியில்...

விழுப்புரம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் மின்தடை காரணமாக கேமராக்கள் பழுதடைந்தன

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 30 நிமிடம் மின்தடை. விழுப்புரம் லோக்சபா தொகுதியில் கடந்த ஏப்., 19-ல் பதிவான ஓட்டுகள் அடங்கிய...

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு...

13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

சென்னை: தென்சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கிண்டியில்...

இந்திய கூட்டணி வெற்றி பெற்று தேசிய அளவில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும்: கே.எம்.காதர் மொகிதீன்

திருச்சி: திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]