ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தின் 35 பேருக்காக தனி வாக்குச்சாவடி
ராஜஸ்தான் தேர்தல் காலத்து வினோதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. இங்கு இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி...
ராஜஸ்தான் தேர்தல் காலத்து வினோதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. இங்கு இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி...
சென்னை: துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.03.2023 அன்று சென்னை அண்ணா வித்தியாலயத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட கழகச் செயலாளர்கள்...
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- வாக்குச் சாவடிகள், இளைஞர் மையங்கள், இளம்பெண்கள் மையங்கள் அமைப்பது, மகளிர் அமைப்புகள் அமைப்பது போன்ற பணிகளை மேற்பார்வையிட மாவட்ட...
ராமநாதபுரம்: தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென் மாவட்டங்களில்...
மேற்கு வங்கம்: கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால், அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேற்கு...
மேற்குவங்கம்: கனமழை பெய்து வரும் நிலையிலும் மேற்கு வங்கத்தில் மக்கள் காலை ஆறு மணிக்கே வாக்குச்சாவடி வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்....
ஈரோடு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 77...
புதுடில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்....