மியான்மர் நாட்டில் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
யாங்கூன்: மியான்மர் நாட்டின் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....