May 18, 2024

Accident

திருப்பதி மலைப் பாதையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து

திருமலை: திருப்பதி மலைப்பாதையில், ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற அரசு பஸ், பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்கள் லேசான காயங்களுடன்...

பனாமா அகதிகள் பேருந்து விபத்தில் 39 பேர் பலி

பனாமா: பனாமாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். பனாமா மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் நாடாக இருப்பதால், பல்வேறு நாடுகளில்...

கட்டுப்பாட்டை இழந்த வேன் சுற்றுலா பேருந்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து – 20 பேர் உயிரிழந்த சோகம்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்த வேன் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில்...

மதுரை அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் பெண் பலி; 4 பேர் படுகாயம்

மதுரை:  பேரையூர் டி.கல்லுப்பட்டி அருகே கார் டயர் வெடித்து கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை புதுமகாளிப்பட்டி...

பாட்டி இறப்புக்கு சென்ற பேத்திக்கு நேர்ந்த சோகம்: அண்ணன் கண் எதிரே

சென்னை:   ஆயிரம்விளக்கு அஜீஸ் முல்லாக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22). அவர் ஐ.டி. கிண்டியில். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாட்டி...

கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து… நான்கு பேர் உயிரிழப்பு

ஏதென்ஸ், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக...

படப்பிடிப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவுக்கு விபத்து

சினிமா, சுதா கொங்கரா படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தின் மூலம் தமிழ்...

புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டில் சாலை விபத்தில் 101 பேர் உயிரிழந்ததாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் அறிவிப்பு

புதுச்சேரி, புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டில் சாலை விபத்தில் 101 பேர் உயிரிழந்ததாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தெரிவித்தார். புதுச்சேரி மேற்குப்பகுதி போக்குவரத்து காவல்துறை சார்பில்...

பாதுகாப்பற்ற ரயில்கள் குறித்து சுவிட்சர்லாந்த் அரசு தகவல்

சுவிட்சர்லாந்த்: நாட்டில் ஓர் நாளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் மொத்த ரயில்களில் குறைந்தபட்சம் மூன்று ரயில்கள் ஏதேனும் கோளாறுகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல்கள் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு விசாரணை...

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்ணின் தந்தை உருக்கம்

நேபாளம், நேபாள விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை கூறுகையில், விபத்து நடந்த அன்று ஓஷினை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். நேபாள தலைநகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]