இரண்டு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து நேற்று காலை சிமென்ட் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிரமலைநகர் அடுத்த மல்ரோசபுரம் சிக்னல் அருகே...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து நேற்று காலை சிமென்ட் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிரமலைநகர் அடுத்த மல்ரோசபுரம் சிக்னல் அருகே...
அமெரிக்கா: திடீரென்று நின்ற டெஸ்லா கார்... அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது சாலையில் திடீரென நின்றதால் பின்னால் வந்த 8 கார்கள் அடுத்தடுத்து...
காத்மாண்டு:நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 72 பேருடன் எட்டி ஏர்வேஸ் விமானம் தீப்பிடித்து...
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இரங்கட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை நந்தம்பாக்கத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ்...
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை நந்தம்பாக்கத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ்...
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கினார். அவர் வேகமாக கார் ஓட்டி சென்று மோதியதில் உடன் பயணித்த...
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கடந்த 30ம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான...
பூரி: டெல்லி புறநகர் பகுதியில் நேற்று காலை நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷாபந்த் பலத்த காயம் அடைந்தார்....
சீனா: மூடுபனி காரணமாக சீனாவின் முக்கிய பகுதியில் 200 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா...
கரூர்:சொகுசு பஸ்மோதி கரூரைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கடவூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பசுபதி, சேலம் நிதி நிறுவன ஊழியர். இவரது மகன்...