கடந்த மாதம் ஜி எஸ் டி வசூல் 1.78 லட்சம் கோடி ரூபாய்
புதுடில்லி: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த...
புதுடில்லி: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த...
புதுடெல்லி: 2024-25 நிதியாண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2024-25-ம் நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது...
புதுடெல்லி: மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவர் கவனித்து வந்த துறையை கவனிக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். லோக்சபா...
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில மின் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக ரூ.1300 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கக் கோரி அதானி பவர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச...
புவனேஷ்வர்: ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்...
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குவைத் நாட்டுக்கு...
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில்...
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ரூ.78,673 கோடி கூடுதல் செலவினத்திற்கான துணை மானிய கோரிக்கைகள், மக்களவையின் ஒப்புதலுக்காக நேற்று தாக்கல் செய்யப்பட்டன. 2023-24ம் நிதியாண்டிற்கான 2ம் கட்ட துணை...
சென்னை: சென்னையில் விபத்து, உயிரிழப்பு, நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நவீன கருவி...
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து போரை...