May 18, 2024

Additional

கடந்த மாதம் ஜி எஸ் டி வசூல் 1.78 லட்சம் கோடி ரூபாய்

புதுடில்லி: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த...

100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு… தமிழகத்தில் இனி ரூ.319 ஆக இருக்கும்

புதுடெல்லி: 2024-25 நிதியாண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2024-25-ம் நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது...

கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு… ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவர் கவனித்து வந்த துறையை கவனிக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். லோக்சபா...

ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில மின் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக ரூ.1300 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கக் கோரி அதானி பவர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச...

பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை… ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்...

இன்று முதல் சென்னையில் இருந்து குவைத்துக்கு கூடுதல் நேரடி விமான சேவை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குவைத் நாட்டுக்கு...

தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமித்து அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில்...

நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவுகளுக்கு ரூ.78,673 கோடி தேவை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ரூ.78,673 கோடி கூடுதல் செலவினத்திற்கான துணை மானிய கோரிக்கைகள், மக்களவையின் ஒப்புதலுக்காக நேற்று தாக்கல் செய்யப்பட்டன. 2023-24ம் நிதியாண்டிற்கான 2ம் கட்ட துணை...

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: கமிஷனர் சுதாகர் ஆய்வு

சென்னை: சென்னையில் விபத்து, உயிரிழப்பு, நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நவீன கருவி...

ரஷ்யா,வடகொரியாவுக்கு கூடுதல் தடை விதிக்கப்படும்… அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து போரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]