April 28, 2024

AIADMK

அ.தி.மு.க.வை மக்கள் கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்கள்: மனோ தங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: தமிழகத்தில் பா.ஜ.க.வை விமர்சிக்காமல் அ.தி.மு.க. அரசியல் செய்ய முடியாது. பா.ஜ.க.வை எதிர்த்து பேசாமல் அரசியல் இல்லை என்பதை அ.தி.மு.க. தற்போது உணர்ந்துள்ளது. அதனால்தான் பா.ஜ.க. பற்றி...

அதிமுக-வை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.. அண்ணாமலை பேட்டி

தமிழகம்: கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுகவை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை....

பா.ம.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.. அன்புமணி விளக்கம்

சென்னை: கூட்டணிக்காக சில கட்சிகளிடம் பேசி வருகிறோம்; அது யார் என்று இப்போது சொல்ல முடியாது. இதுவரை யாருடனும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. பா.ம.க. மற்றும் அ.தி.மு.க....

திமுகவிலிருந்து விலகி 150 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுகவிலிருந்து விலகி 150 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்து...

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளை ஜி.கே.வாசன் இணைந்தால் வரவேற்போம்: டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை: எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி, ராயபுரத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில்...

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு 9 மண்டலங்களில் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சுற்றுப்பயணம்

சென்னை: அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கை:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அறிவிக்கப்பட்டது. இக்குழுவினர் வரும் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி...

அதிமுகவின் தொடர் பேனர் சம்பவம்.. 2 நாட்களில் இரண்டு பேர் படுகாயம்

திருத்தணி: திருப்பதி செல்ல இருக்கும் எடப்பாடியை வரவேற்று திருவள்ளூர், திருத்தணி, புறவழிசாலையில் சாலை ஓரங்களில் அனுமதி இன்றி அதிமுக சார்பில் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில்...

அதிமுக தோல்விக்கு விஷ நாகப்பாம்பு ஓபிஎஸ் காரணம்… முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்

ஈரோடு: கடும் விமர்சனம்... அதிமுக தோல்வியடைந்ததற்கு, காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில்...

மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றும் அப்பா, மகன்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்: நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர். மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும்...

அ.தி.மு.க.வை இணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்: கண்ணீர் சிந்திய சசிகலா

ஊட்டி: 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு சென்றனர். 2017-ம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் இருந்து சசிகலா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]