May 2, 2024

Andhra

ஆந்திர ரஞ்சி அணிக்காக விளையாடப் போவதில்லை… ஹனுமா விகாரி கருத்து

அமராவதி: ஆந்திரா கிரிக்கெட் அணிக்காக இனி விளையாடப் போவதில்லை என ஹனுமா விகாரி அறிவித்துள்ளார். ஆந்திர மாநில கிரிக்கெட் வாரியத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். வீரர்...

பாலாற்றின் குறுக்கே புதிய அணை… ஆந்திர அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைக்க...

இன்று மாலை விண்ணில் பறக்கிறது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு...

ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...

ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, திமுக எம்.பி. திருச்சி சிவா உடன் சந்திப்பு

டெல்லி: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, திமுக எம்.பி. திருச்சி சிவாவை டெல்லியில் வைத்து சந்தித்தார். ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா...

ஆந்திராவுக்கு ரயிலில் எடுத்து வந்த ரூ.3.84 கோடி தங்க நகைகள் பறிமுதல்

திருமலை: ஆந்திராவுக்கு சென்னையில் இருந்து வந்த ரயிலில் எடுத்து வந்த ரூ.3.84 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10...

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்… அமைச்சர் ரோஜா திட்டவட்டம்

ஆந்திரா: மீண்டும் போட்டியிடுவேன்... ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமைச்சர் ரோஜா திட்டவட்டமாக தெரிவித்தார். ஆந்திராவில் வரும் சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட...

ஆந்திராவில் காங்கிரஸ் தனித்து போட்டி… காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று என்று மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸ்...

ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

ஆந்திரா: பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும்,...

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின

ஆந்திரா: ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின என்று தகவல்கள் வெளியானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், பீகாரைத் தொடா்ந்து 2-வது மாநிலமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]