May 2, 2024

Andhra

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது: ஆந்திர அமைச்சர் தகவல்..!!

ஆந்திரா: இந்தியாவில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் ஜாதி வாரியாக...

ஆந்திராவின் ராமாயண தலத்தில் வழிபடும் மோடி

இந்தியா: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆன்மிக நிகழ்வான அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி பேரார்வத்துடன் கலந்துகொள்கிறார். சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பு மற்றும் புறக்கணிப்புகளுக்கு...

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

விஜயவாடா: ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா...

தேர்தல் ஆணைய குழு இன்று ஆந்திரா பயணம்

புதுடெல்லி: ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின்...

காங்கிரசில் இணைந்தார் ஆந்திர முதல்வரின் சகோதரி ஷர்மிளா

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற கட்சியை நடத்தி...

ஆந்திரா, கர்நாடகாவில் 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

திருமலை: சித்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் என்பவர்,...

ஆந்திராவில் தெருவில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருவில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர...

ஆந்திராவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜினாமா… அதிர்ச்சியடைந்த முதலமைச்சர்

ஆந்திரா: ஆந்திராவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது எம்எல்ஏ பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த...

ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் வி.கோட்டா மண்டலத்தில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று எல்லைகள் ஒன்றாக சேரக்கூடிய பகுதியாகும். நேற்று இரவு கர்நாடகா மாநில எல்லையில் இருந்து...

ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் வழங்க முடிவு

ஆந்திரா: மாணவர்களுக்கு இலவச டேப் ..ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல்களை வழங்க அரசு சார்பில் டேப் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதன் படி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]