ஆந்திராவில் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்
அமராவதி: ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் நர்சிப்பட்டணம் நகராட்சி உள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முலபர்த்தி ராமராஜு பதவி வகித்து வருகிறார்....