May 17, 2024

Andhra

ஆந்திராவில் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்

அமராவதி: ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் நர்சிப்பட்டணம் நகராட்சி உள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முலபர்த்தி ராமராஜு பதவி வகித்து வருகிறார்....

ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ரெட் அலர்ட் அறிவித்த இந்திய வானிலை மையம்

பெங்களூரு: தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,...

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ஆந்திர என்ஜினீயர் கைது

பெங்களூரு: ஆந்திராவை சேர்ந்தவர் வெங்கட் மோஹித். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தின் பாரிஸ் நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில்...

30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர்… பவன் கல்யாண் அதிர்ச்சி தகவல்

ஆந்திரா: 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர்...

லியோ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் விஜயை காண குவிந்த ஆந்திர ரசிகர்கள்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்...

ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில்...

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க குடிமை பொருள்...

ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து காரணமாக 8 ரெயில்கள் ரத்து

ஐதராபாத்: ஆந்திராவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ஒன்று தடி-அனகபள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும்...

இன்று விண்ணுக்கு பறக்கிறது என்விஎஸ்-01 செயற்கை கோள்

ஆந்திரா: விண்ணில் செல்கிறது... தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் - 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில்...

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த நபர் ஆந்திராவில் கைது

சித்தூர்: சிம்பிள் டெக்னாலஜி மூலம் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள போலி நோட்டுகள் பறிமுதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]