May 2, 2024

Andhra

ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடி முதலீடு

திருமலை: ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 352 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு...

ஆந்திராவில் ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அமராவதி, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப்பார்ப்பதற்காக 10 பேர் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டு சிறிது...

அரிய வகை குரங்கை கடத்த உதவிய போலீசார் 4 பேர் பணியிடை நீக்கம்

சென்னை ; அரிய வகை குரங்குகள் கடத்தலுக்கு உதவியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அசோக்...

செல்போன் வீடியோவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறான கருத்து

திருப்பதி: ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், சில்லக்கல்லு காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்தவர் வெங்கடேஸ்வர ராவ். செல்போன் வீடியோவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி...

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் – ஜெகன் மோகன் ரெட்டி

திருமலை: ஆந்திர மாநில தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்படும் என முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் 3...

ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் திடீரென கோளாறு… மீண்டும் விஜயவாடா திரும்பியது

அமராவதி, டெல்லியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மாலை புறப்பட்டு சென்றார். விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்தில்...

பிரபலங்களுக்கு இதெல்லாம் சகஜம் – ரோஜா

அமராவதி: தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திரா அமைச்சராக பதவி வகிக்கிறார். அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைத்து...

குத்துச்சண்டை போட்டியை தொடங்கி தானும் போட்டியிட்டார் ரோஜா

விசாகப்பட்டினம்: 1990களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2002-ம்...

நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து பெண் யானை பலி

திருப்பதி: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. ஆந்திர வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன....

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தங்கை ஷர்மிளாவை போலீஸ் கைது செய்ய முயற்சி

திருப்பதி:ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி பாதயாத்திரை நடத்தினார். பாதயாத்திரையின் போது முதல்வர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]