May 17, 2024

Andhra

15ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு… ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் டென்னிஸ் வீராங்கனை...

ஆந்திரா ரயில் விபத்து… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...

ஆந்திரா ரயில் விபத்து… இதுதான் காரணமா…?

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...

ஆந்திராவில் நடைபெற்ற விநோத திருவிழா

அமராவதி: ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலை பகுதியில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை விஜயதசமி அன்று...

நான்காவது நாளிலேயே லாபக்கணக்கை தொடக்கி வைத்த லியோ படம்

சென்னை: லாபக்கணக்கை தொடங்கிய லியோ... நான்காவது நாளிலேயே லாப கணக்கை லியோ படம் தொடங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த லியோ படத்திற்கு...

படமாகிறது ஆந்திர முதலமைச்சர் வாழ்க்கை

ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து 2019ஆம் ஆண்டு ‘யாத்ரா’ என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது....

ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம்… ஜெகன் ரெட்டி முடிவு

அமராவதி: ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு அக்டோபரில் தசரா விழாவையொட்டி, முதல்வர்...

ஆந்திராவில் முழு அடைப்பு… தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு

ஆந்திரா: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று ஆந்திரா முழுவதும் முழு அடைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திராவில் ஊழல்...

ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

அமராவதி: ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார்.அவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில்...

திருப்பதி பிரம்மோற்சவம்… ஆந்திரா-தமிழகம் இடையே 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, ஆந்திரா - தமிழகம் இடையே, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, இரு மாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]