May 20, 2024

arrest

பிரதமர் மோடியின் தந்தை குறித்து அவதூறு பேச்சு : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய பாஜக அரசுக்கும்,...

சிறுமியை கத்தியால் தாக்கிய நடுரோட்டில் இழுத்துச் சென்ற மளிகைக்கடைக்காரர் கைது

ராய்ப்பூர்:  தனது மளிகைக்கடையில் வேலைப்பார்த்து வந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வேலையை விட்டு நின்றதால் அவரை அடித்து கத்தியால் தாக்கி சாலையில் இழுத்து வந்தவர் கைது...

கேரளாவில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்

திருவனந்தபுரம்:கேரளாவில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரியை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.மேலும் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ்...

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி… முதியவர் கைது

சென்னை, சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 73). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். முகப்பேர்...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு: கொள்ளைகும்பல் தலைவன் கைது

சென்னை திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டது ....

போலீசாரிடம் பிடிபட்ட செல்போன் திருடன்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராம பகுதிகளில் பலரது செல்போன்கள் காணாமல் போனது தொடர்ந்து வந்தது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார்...

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது

மும்பை: கூகுளின் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். புனே முந்த்வா பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக அதன்...

போலீஸ் என நடித்து நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

சென்னை: மேலும் 3 பேர் கைது... சென்னை யானை கவுனியில் போலீஸ் எனக்கூறி நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில், மேலும் 3 பேரை...

கூகுள் மும்பை ஆஃபீஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை :  மும்பையில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச...

சிரியா, துருக்கி நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

துருக்கி:துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் துருக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]