May 20, 2024

arrest

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள், வங்காளதேசத்தினர் கைது

அகர்தலா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் மாற்றுப்...

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள்...

கஞ்சா கடத்தலுக்கு லஞ்சம் வாங்கி உதவி செய்த எஸ்ஐ கைது

ஈரோடு: கோவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்நிலையில், கோவை ரத்தினபுரி போலீசார், 8.2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த, கோவை காரமடை...

நள்ளிரவில் சென்று பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரை கைது செய்த போலீசார்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம்...

ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஆரிப் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு மே மாதம்...

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கைது

பாகிஸ்தான்:பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் தலைவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். முன்னாள் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி...

போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த 19 வயது மாணவி கைது

ரஷ்யா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது கைது...

கொச்சியில் போலீசாரின் அதிரடி சோதனையால் போதைப்பொருள் கடத்தியவர் 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 மாத கர்ப்பிணி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில்...

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த தொழில் அதிபர் ரகளையில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது

மும்பை:அரசியல் தலைவர் ஒருவர் விமானத்தில் எமர்ஜென்ஸி கதவு திறக்க முயன்றதாக எழுந்த சர்ச்சை ஓயாத நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பயணி ஒருவர்  குடிபோதையில் ஈடுபட்டுள்ளார்....

பெங்களூரில் பணத்தை வாரி வீசிய நபர் போலீசாரால் கைது

பெங்களூர் : பெங்களூர் கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் கோர்ட் சூட் மற்றும் டிப்-டாப் அணிந்திருந்த ஒரு ஆசாமி ஸ்கூட்டரில் இறங்கினார். அவர் கழுத்தில் ஒரு பெரிய சுவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]