இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள், வங்காளதேசத்தினர் கைது
அகர்தலா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் மாற்றுப்...