மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களை கைது செய்ய தேசிய பழங்குடியினர் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் இடாக்புரி தாலுகாவை சேர்ந்த பழங்குடியின சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம்...