May 3, 2024

Avadi

ஆவடியில் வியாபாரிகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம்

சென்னை: ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரிகளின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுல்லைவாயல்,...

முழங்கால் வலியால் அவதிப்படும் நடிகர் பிரபாஸ்

சினிமா: பிரபாஸ் சமீபகாலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். 'பாகுபலி' படத்துக்காக வருடக்கணக்கில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போதே, அவருக்கு இந்த பிரச்சினை இருந்ததாம். அதில் அதிரடி ஆக்ஷன்...

சென்னை மாநகர போக்குவரத்துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்… பயணிகள் கடும் அவதி

சென்னை: அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் நேற்று திடீரென பஸ்களை மீண்டும் பணிமனைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தியதால் நகரில்...

சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.. அவதிப்படும் கிராமங்கள்

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு, கம்மங்கால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையில்...

கனமழையால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உதகை, பட்பயர்,...

நிதானமற்ற கொள்கைகளால் பொதுமக்கள் அவதி… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழகம்: திமுக அரசின் 12 மணி நேர வேலை, திருமண மண்டபங்களில் மது போன்ற அடாவடித்தனமான கொள்கைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

ஆவடி அருகே புதிய வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்… மின்வாரிய அதிகாரி கைது

சென்னை, ஆவடி கோயில்பதாகையை அடுத்த திருமுல்லைவாயில் சாலையில் வசிப்பவர் இத்ரீஸ் (வயது 42). இவர் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவர் கோவில்பதாகை பகுதியில் சொந்த வீடு கட்ட...

தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி வளாகத்தில் பொங்கல் விழா

ஆவடி: ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2 அணி பயிற்சி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்களுடன் பொங்கல் விழா நடந்தது. டி.ஜி.பி. சிறப்பு அழைப்பாளராக...

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு, சாலையில் படுத்து ஆய்வு – பால்வளத்துறை அமைச்சர்

சென்னை: ஆவடி மாநகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவை, பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, திருமுல்லைவாயல் நாகம்மையில் உள்ள 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க...

ஆவடியில் விளையாட்டு மைதானம் – அமைச்சர் உதயநிதி

அம்பத்தூர்: தமிழக அமைச்சரவை கடந்த 14ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]