June 16, 2024

ayurveda

வழுக்கை பிரச்னைக்கு ஆயுர்வேத முறையில் தீர்வு

சென்னை: ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள்...

சளி, இருமலுக்கு உகந்த மருந்தாக பயன்படும் கிராம்பு அளிக்கும் நன்மைகள்

சென்னை: ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப்...

திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதலாக 314 வகை மருந்துகளை தயாரிக்க முடிவு

திருமலை: திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் வழங்கும் வகையில், கூடுதலாக 314 வகையான மருந்துகளை...

முந்நூறுக்கும் அதிகமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருமலை: திருப்பதியை அடுத்த நரசிங்கபுரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஆயுர்வேத மருந்தகம் இயங்கி வருகிறது. அங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதல் மருந்துகள் தயாரிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால்,...

வாயுத்தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயுர்வேதம்…

வயிற்றை அரை உணவு, கால் தண்ணீர் மற்றும் கால் பங்கு வெற்றிடமாக. கேஸ் ப்ராப்ளம் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள்...

வெயில் காலம் வந்தாச்சு… வீட்டுக்கும் கொண்டு வாங்க வெட்டிவேர்

சென்னை: வெயில்காலம். வந்தால் சும்மா வருமா? கூடவே வியர்வை துர்நாற்றம், உடல் உஷ்ணப் பிரச்சினைகள், வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெயிலில் காய்ந்து முகம் வறண்டு போதல் என பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]