May 1, 2024

Ayyappa devotees

ஸ்ரீரங்கம் கோயிலில் பாதுகாவலர்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்குமிடையே மோதல்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயிலில் பாதுகாவலர்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஐயப்ப பக்தர்கள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பக்தர்கள் போலீஸில்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மகர விளக்கு திருவிழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கேரளா: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள்...

சபரிமலை சீசன் ஐயப்ப பக்தர்கள் உதவிக்கு சிறப்பு மருத்துவ மையங்கள்

சபரிமலை: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சபரிமலை புனிதயாத்திரையையொட்டி, சன்னிதானம், பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேடு, நீலிமலை, சாரல்மேடு, எருமேலி ஆகிய...

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16-ம் தேதி திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கடந்த 20-ம் தேதி ஆனி மாத பூஜை...

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... மகர ஜோதி பார்க்க சபரிமலை செல்லும் வனப் பாதையில் பக்தர்கள் முகாமிட்டு தங்குவது வழக்கம். அதன்படி பக்தர்கள் கூடாரம் அடித்து, நேற்று...

மகரஜோதியை காண சபரிமலைக்கு குவியும் அய்யப்ப பக்தர்கள்… காட்டு பாதைகளில் கூடாரம் அமைத்து ஜோதி தரிசனம் செய்கின்றனர்

சபரிமலை, சபரிமலையில் நாளை (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை அய்யப்பனுக்கு திருவாபரணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்....

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

தென்காசி, குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும்...

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திரளும் பக்தர்கள் கூட்டம்

திண்டுக்கல், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு...

குற்றால அருவியில் நீர்வரத்து… குவியும் அய்யப்ப பக்தர்கள்

தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இடையில் சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது...

சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்…!!

தென்காசி: தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மூடுபனியும் இருந்தது. குளிர்ந்த காற்றும் லேசான மழையும் பெய்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]