April 19, 2024

Brahmotsavam

சித்திரை பிரம்மோத்ஸவ விழா திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கியது

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி அமர்ந்திருந்த...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த கோரி வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் முன்முயற்சியால் 50 ஆண்டுகளாக பிரமோத்ஸவம் நடைபெறவில்லை. ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்...

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோத்ஸவம் நாளை தொடங்குகிறது. மகா...

திருப்பதியில் மினி பிரம்மோற்சவம் ஏழுமலையான் கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி நாளான நாளை மறுநாள் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருப்பதி...

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் கார்த்திகை பிரம்மோற்ஸவ விழா தொடக்கம்

திருப்பதி: திருப்பதி அருகே திருச்சானூர் பத்மாவதி கோவிலில் கார்த்திகை பிரம்மோற்ஸவ விழா நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது....

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்...

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ஸவம் சக்கர ஸ்நான நிகழ்வுடன் நிறைவு..!!

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ஸவ விழா கடந்த 15-ம் தேதி இரவு மகா சேஷ வாகன சேவையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு...

திருப்பதி கோயில் பிரமோற்சவத்தில் சுவாமிக்கு மோகினி அவதாரம்

திருப்பதி: மோகினி அவதாரத்தில் உலா... திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5-வது நாளில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள்...

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான நேற்று தங்க கருட வாகனத்தில் அருள்பாலித்தார்

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான நேற்று இரவு உற்சவர் மலையப்பர் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வாகன சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர திர பிரம்மோற்ஸவம் நடந்தது. இந்நிலையில், நவராத்திரி பிரம்மோத்ஸவ விழா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]