வக்ப் சட்டத்தில் புதிய நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
வக்ப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி…
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா மற்றும் ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில்…
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத்…
வங்கதேச முன்னாள் பிரதமருக்கும் மகளுக்கும் கைது வாரண்ட் – ஊழல் வழக்கில் நீதிமன்ற உத்தரவு
டாக்கா நீதிமன்றம், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜேத்…
அசோக் குமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று…
சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிட முடிவெடுத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிடாதிருந்த நிலையில், அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி…
அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கு
2008ஆம் ஆண்டு, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி…
வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம்: வரலாற்று சிறப்புமிகு தருணம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது, இது நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க…
டாஸ்மாக் சோதனைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு…
சி.பி.சி.ஐ.டி. விசாரணை மீது நம்பிக்கை இல்லை : சவுக்கு சங்கர்
'யு டியூபர்' சவுக்கு சங்கர், சி.பி.சி.ஐ.டி. விசாரணை மீது நம்பிக்கை இல்லாததாக தெரிவித்தார். கடந்த சில…