June 25, 2024

case

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும்...

பாலியல் அவதூறு வழக்கில் ரூ.690 கோடி நஷ்ட ஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு

நியூயார்க்: பாலியல் அவதூறு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு ரூ.690 கோடி நஷ்ட ஈடாக வழங்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகர...

உச்சநீதிமன்றத்தில் அதானி நிறுவன வழக்கை பட்டியலிடாததால் பரபரப்பு… நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கும், அதானி பவர் ராஜஸ்தான் லிமிடெட் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நேற்று...

அயோத்தி கோயில் நேரலை விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

புதுடெல்லி: பாஜவை சேர்ந்த வினோஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியை நேரலையாக...

ஜிப்மரில் அரைநாள் விடுமுறையை எதிர்த்த வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் அரைநாள் விடுமுறையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. ராமர் கோயில் விழாவை ஒட்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள்...

நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிய கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு...

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு...

மோசடி வழக்கில் பறிமுதல் செய்த நிலத்திலிருந்து ரூ.10 கோடிக்கு மணல் திருட்டு

மதுரை: நிதி மோசடி வழக்கில் பறிமுதலாகி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உள்துறை...

மகாதேவ் செயலி வழக்கில் மேலும் இருவர் கைது

ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் கூடுதலாக நிதின் திப்ரிவால் மற்றும் அமித் அகர்வால் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவ்விருவரும் கடந்த...

ரயில்வே வேலை மோசடி வழக்கு… லாலுவின் மனைவி, மகள் பெயர் சேர்ப்பு

புதுடெல்லி: கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் குரூப் டி பிரிவில் பணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]