April 25, 2024

Challenge

பாம்பன் பாலம் கட்டுமானப்பணியில் எழுந்துள்ள புதிய சவால்

புதுடில்லி: பாம்பன் பாலப்பணியில் புதிய சவால்... பாம்பனில் கட்டப்படும் நாட்டின் முதல் செங்குத்தாக மேல் எழும்பும் பாலத்தின் கட்டுமான பணியில் புதிய சவால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம்...

பாஜக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது… முதல்வர் மம்தா சவால்

மேற்குவங்கம்: சவால் விட்ட மம்தா... மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில்...

சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்

திருமலா: ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் ஸ்ரீதர். இவரிடம் பங்கர்ராஜூ கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்....

தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடுங்கள்… மம்தாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவால்

கொல்கத்தா: தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து பஹரம்பூர் தொகுதியில் மம்தா போட்டியிட வேண்டும் என்று அவருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சவால் விடுத்துள்ளார். எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில்...

ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை… வெள்ளை அறிக்கை வெளியிட பாஜ தயாரா…? காங்கிரஸ் சவால்

புதுடெல்லி: மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி பறிக்கப்பட்ட பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வௌியிட பாஜ தயாரா? என காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. ஒன்றிய அமலாக்கத்துறை, வருமான...

உங்கள் மிரட்டலுக்கு நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் – அசாம் முதல்வருக்கு ராகுல் காந்தி சவால்

பர்பெட்டா: கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள தௌபாலில் இருந்து பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை...

சீன எல்லையில் எந்த சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்: தலைமை தளபதி

புதுடெல்லி: ராணுவத்தின் தயார்நிலை குறித்து ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:- எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியாவும், சீனாவும் ராணுவம் மற்றும்...

இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

எபேஹா: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம்...

மக்களை கொள்ளை அடித்த ஊழல்வாதிகளை தப்பிக்க விடமாட்டேன்…. பிரதமர் மோடி சவால்

இந்தியா: மக்களை கொள்ளை அடித்தவர்கள் எவ்வளவு அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விடமாட்டேன் என்று பிரதமர் மோடி காட்டமாக கூறியுள்ளார். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல்...

கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

சென்னை: வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெறப்படுவதாக வழக்கு தொடர்ந்திருந்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]