தேர்தல் நடத்தை விதி மீறல்: சந்திரசேகர ராவ் 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
தெலுங்கானாவில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 13-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின்...