இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா
டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின்...
டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின்...
சென்னை: விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் கேன்டிடேட் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ்...
அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கௌதம் அதானி இந்தியாவின் வளர்ந்து வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார். இதுகுறித்து அதானி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள...
விளையாட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 2022 ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது....
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, லீலா பேலஸில் டிச.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்...
கொல்கத்தா: டாடா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து கொல்கத்தாவில் கடந்த 2 நாட்களாக பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் நடந்த 9...
கொல்கத்தா: டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ்...
புதுடெல்லி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (BIDE) சார்பில் ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளாக இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர்...
கொல்கத்தா: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 634 பேர் கொண்ட இந்திய அணிக்கு...
சென்னை: நேற்று முன்தினம் முடிந்த 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் 'நம்பர்...