தலைமை தேர்தல் ஆணையருக்கு உள்துறை செயலர் திடீர் அழைப்பு
புதுடெல்லி: நேற்று மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையரை திடீரென உள்துறை செயலர் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மக்களவை தேர்தல் எப்போது...
புதுடெல்லி: நேற்று மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையரை திடீரென உள்துறை செயலர் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மக்களவை தேர்தல் எப்போது...
திருமலை: சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை பணி நீக்கம் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு...
அய்ஸால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் மிசோரத்தில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...
புதுடில்லி: தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாகவே தெரிகிறது. என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி ராகுல் காந்திக்கு கடிதம்...
மாலத்தீவு: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். மாலத்தீவு நாடு நீ்ண்ட காலமாக...
லக்னோ: உற்சாகம் பரவியுள்ளது... அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பிரபல தனியார் தாது மணல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமானவரித்துறை திடீர் சோதனை...
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க அனுமதி கொடுத்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் சமூகநலத்துறை முன்னாள் இயக்குநரும், ராஞ்சியின் முன்னாள் ஆணையருமான...
சென்னை: முதல்வர் உத்தரவு... புயலால் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புயல்...
இம்பால்: கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த மே மாதம்...