May 2, 2024

collapsed

சீனா, கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனா: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது....

ஆற்றில் விழுந்தது சரக்கு ரயில்: பாலம் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்

அமெரிக்கா: பாலம் இடிந்ததால் ஆற்றில் விழுந்த சரக்கு ரயில்... அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் திடீரென இடிந்ததில் அதன் மீது சென்ற சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து...

பாமக தலைவர் அன்புமணி பங்கேற்ற நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்தது

சேலம்: சரிந்து விழுந்த மேடை... சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்தபோது, உடனடியாக சுதாரித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கீழே குதித்து காயமின்றி...

துருக்கியில் 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது

அங்கரா: துருக்கியில் கட்டுமான மோசடி தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கியின் காஜியான்டெப்பில் ஏற்பட்ட 7.8...

துருக்கி நிலநடுக்கம்: கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது

அங்கரா; துருக்கியில் கட்டுமான மோசடி தொடர்பாக 184 பேர் கைது, 600 பேர் விசாரணை கடந்த 6ம் தேதி துருக்கியின் காஜியான்டெப்பில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான...

அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவு… ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அண்டார்டிகா: அண்டார்ட்டிக் பெருங்கடலானது பிரம்மாணடமான பனிப்பாறைகளையும், பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல்...

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது

கொழும்பு: காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது... மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது....

திறப்பதற்கு முன் இடிந்து விழுந்த பாலம்

பெகுசாய்: பீகார் மாநிலம் பெகுசாயில் கண்டக் ஆற்றின் குறுக்கே ரூ.13 கோடியில் 206 மீட்டர் நீள பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டும் பணி 2016ல் துவங்கி, 2017ல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]