May 19, 2024

congress

சனாதனாவின் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை: கவுரவ் வல்லப் புகார்

புதுடெல்லி: கூட்டணி கட்சியான சனாதனாவின் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம்சாட்டியுள்ளார். அக்கட்சியின் மீதான அதிருப்தி...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து...

நான் நீக்கப்படுவதற்கு முன்பே காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன் – சஞ்சய் நிருபம்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் (உத்தவ் அணி) காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை சஞ்சய் நிருபம் விமர்சித்த சில நாட்களில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சஞ்சய் இன்று (வியாழக்கிழமை)...

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனைத்து பதவிகளில் இருந்தும் கவுரவ் வல்லப் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கவுரவ் வல்லப் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இரண்டு பக்க ராஜினாமா கடிதத்தை...

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த தகவல்

புதுடில்லி: கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது... மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸிடம் இருந்து 3 ஆயிரத்து 567 கோடி ரூபாய் வரி பாக்கி, அபராதத்தை வசூலிக்க கட்டாய...

வரும் 5-ம் தேதி வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில்...

மேலும் 1745 ோடி வருமான வரி செலுத்த காங்கிரசுக்கு புதிய நோட்டீஸ்

புதுடில்லி: புதியநோட்டீஸ்... காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 5 நிதியாண்டுகளுக்கு ரூ.1823 கோடி...

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் ஐக்கியமான தேஜஸ்வினி கவுடா

கர்நாடகா: பா.ஜ.க. கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மேலவை உறுப்பினருமான தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கர்நாடகா மாநில நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள்...

8 கோடி வீடுகளுக்கு ஆதரவு கேட்டு பயணம்… காங்கிரஸ் புது யுக்தி

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல், 8 கோடி வீடுகளுக்கு செல்ல, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்காக...

காங்கிரசில் இணைந்த பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த ஐதராபாத் மேயர், எம்பி உட்பட 4 பேர்

திருமலை: ஐதராபாத் மேயர், எம்பி, எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் என 4 பேர் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி ஒரேநாளில் காங்கிரசில் இணைவதாக அறிவித்துள்ளனர். தெலங்கானாவில் கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]