May 8, 2024

Cultivation

சோயா சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கூடுதல் வருமானம் பெறுங்கள்

தஞ்சாவூர்: 20ம் நூற்றாண்டின் தங்கப்பயறு என்று அழைக்கப்படும் சோயா மொச்சையில் 38- 40% புரதச்சத்தும் 18- 20% எண்ணெய் சத்தும் உள்ளது. தாவர புரத சத்து மிகவும்...

பயிர்கள் சேதம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதிய தண்ணீர் வரவில்லை. இதனால்...

முதுமலை தெப்பகாட்டில் தேசியக்கொடிக்கு தும்பிக்கைகளை உயர்த்தி வளர்ப்பு யானைகள் மரியாதை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் 77வது சுதந்திர தினத்தை நேற்று காலை 10 மணிக்கு வனத்துறையினர் வளர்ப்பு யானைகளுடன் கொண்டாடினர். மாயாற்றில் வளர்ப்பு யானைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது....

வாணாபுரம் பகுதிகளில் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவண்ணாமலை: வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்தது இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட...

கர்நாடகாவில் காவிரி நீரை பெற்று குருவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்… ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழக விவசாயிகள்...

பாபநாசம் ஒழுங்குறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம்ட பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட்...

மதுக்கூரில் நடந்து வரும் குறுவை சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு...

டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணை திறப்பு

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை...

சாகுபடிக்கான உரங்கள் சரக்கு ரயில் மூலம் விருத்தாசலம் வருகை

கடலூர்: தமிழகத்தில் நடைபெற உள்ள குருவை சாகுபடிக்கு விருத்தாசலம் பகுதியில் இருந்து மங்களூர் துறைமுகத்தில் இருந்து உர மூட்டைகள் வந்துள்ளன. 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகள்...

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது: மு.க.ஸ்டாலின்

சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]