April 27, 2024

Cultivation

தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆட்கள் கிடைக்காததால் நடவு செலவு குறித்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,...

பருவகால தோட்டப் பயிரான வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை: கடவூர், தோகைமலை பகுதிகளில் வெள்ளரி விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள்...

கேந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்..!!

தோகைமலை: தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாபட்டி, முதலைப்பட்டி, நாகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கெண்டைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். தோகைமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக...

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

குருவாயூர் கோவில் வளர்ப்பு யானையின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலக்காடு : கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோவில் வளர்ப்பு யானை கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.குருவாயூர ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகை முன்பாக...

பேராவூரணியில் அட்மா திட்ட பண்ணைத் தகவல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வட்டார பண்ணை தகவல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது....

குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லக்குடி, சீருஞ்சினை, மேட்டுப்பட்டி, மாங்குடி ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இந்த...

பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய அணை பாபநாசம் அணை. 143 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 93 அடி தண்ணீர் உள்ளது. தற்போது...

குறுவை பாதிப்பு… இழப்பீட்டுத்‌ தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின்‌ உத்தரவு

சென்னை: பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் இழப்பீடு வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், தென்மேற்கு பருவமழை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]