தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி தீவிரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆட்கள் கிடைக்காததால் நடவு செலவு குறித்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,...