கைவிட்டது கொய்யா; கை கொடுக்குது பட்டுப்புழு – விருதுநகர் பகுதியில் முதன்முறையாக மல்பெரி சாகுபடி
விருதுநகர்: கொய்யா சாகுபடி கைகொடுக்காததால், விருதுநகர் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பதற்காக அழகாபுரியை சேர்ந்த விவசாயி முதன்முறையாக மல்பெரி சாகுபடி செய்துள்ளார். விருதுநகர் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் ரமேஷ்...