May 8, 2024

Cultivation

கைவிட்டது கொய்யா; கை கொடுக்குது பட்டுப்புழு – விருதுநகர் பகுதியில் முதன்முறையாக மல்பெரி சாகுபடி

விருதுநகர்: கொய்யா சாகுபடி கைகொடுக்காததால், விருதுநகர் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பதற்காக அழகாபுரியை சேர்ந்த விவசாயி முதன்முறையாக மல்பெரி சாகுபடி செய்துள்ளார். விருதுநகர் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் ரமேஷ்...

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி; அர்ஜென்டினாவின் விவசாய ஏற்றுமதி ஆட்டம்

அர்ஜென்டினா: விவசாய ஏற்றுமதி பாதிப்பு... அர்ஜென்டினா ஏற்கனவே 100 விழுக்காடு பணவீக்கத்தால் தத்தளித்து வரும் நிலையில் , நூறு ஆண்டுகளில் இல்லாத வறட்சி, அந்நாட்டின் விவசாய ஏற்றுமதியை...

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...

சோயா மாசிப்பட்டத்தில் விதைத்து அதிக மகசூல் எடுக்க விவசாயிகளுக்கு யோசனை

தஞ்சாவூர்: சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு...

திருவாரூரில் உளுந்து பயறு சாகுபடி… மும்முரம் காட்டும் விவசாயிகள்

திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...

ஆரணியில் மாண்டஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாண்டஸ் புயல் தாக்கத்தால் 500 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்தன. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமுற்றதால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]