May 19, 2024

depression

தொடர்ந்து டை அடிப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவுகள்

சென்னை: ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் அதிக...

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!!

சென்னை: அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல்...

வடகிழக்கு தெலுங்கானாவில் மிக்ஜாம் புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது

டெல்லி: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த மிக்ஜாம் புயல் இன்னும் சில மணி நேரத்தில் வடகிழக்கு தெலுங்கானாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என...

புயல் எதிரொளி: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல்,...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது. தீவிரமடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்தியா: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்...

நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இந்தியா: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம்...

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: டிச.1 வரை மழை நீடிக்கும்

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: வங்க கடலில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது...

நவம்பர் 18ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்தியா: மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]