April 25, 2024

drones

ட்ரோன் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து : சோதனை ஓட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிறிய ஆளில்லா விமானம் மூலம் மாவட்டத்திலுள்ள மற்ற தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசரகால...

செங்கடல் பகுதியில் ஹவுதியின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு...

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

ட்ரோன்களை சமாளிக்க புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

சென்னையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: ஆளில்லா விமானங்களுக்கு தடை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (19.01.2024) சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 போட்டியை துவக்கி வைக்கிறார். இதற்கிடையில் சென்னையில்...

1 கோடி பெண்களுக்கு டிரோன்கள் வழங்கப்படும்… ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

வேலூர்: வருமானத்தை அதிகரிப்பதற்காக, 1 கோடி பெண்களுக்கு ட்ரோன் வழங்கப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் நமது லட்சியம்...

முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் வரையாடுகள் கணக்கெடுப்பு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக விலங்கினங்களை பாதுகாக்கும் நோக்கில், நீலகிரி இனங்கள் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், அக்.,...

டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்… உக்ரைன் பதிலடி

உலகம்: புத்தாண்டின் அதிகாலையில் உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் உயிரிழந்தான். இதற்கு பதிலடியாக உக்ரைன் நடத்திய தாக்குதலில், 5...

இலக்குகளை துல்லியமாக தாக்கும் அட்டகாசமான ஆளில்லாத டிரோன்கள் பரிசோதனையில் வெற்றி பெற்ற இந்தியா

புதுடில்லி: அசத்தும் இந்தியா... மறைந்திருக்கும் இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கும் வகையில், சுயமாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லாத டிரோன்களை இந்திய வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இவ்வகை டிரோகன்கள்...

சென்னையில் வெள்ள நிலைமையை கண்காணிக்க ட்ரோன் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

ட்ரோன்கள் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரங்கள் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. விவசாயம், கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் துறை போன்ற பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]