May 4, 2024

drones

வடகொரியா எதிர்ப்புகளை சமாளிக்க ஆளில்லா விமானங்கள்: தென் கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும்...

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க டிரோன்கள்… தென்கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. அதனால் கொரிய தீபகற்பம் போர் சூழ்ந்த...

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் டாங்கிகள் தகர்ப்பு?

உக்ரைன்: உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் டாங்கிகள், கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில்,...

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ட்ரோன்கள்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆளில்லா விமானம் மூலம் 3.2 கிலோ ஹெராயின் கடத்திய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். சந்தேகத்திற்கிடமான ஆளில்லா...

ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ரஷ்யா அனுப்பி ட்ரோன்கள் காலி

உக்ரைன்: ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு ட்ரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது உக்ரைன். ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா...

கலவரங்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசும் ட்ரோன்

கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆளில்லா விமானம் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைக்கும் ஒத்திகை நடந்தது. இதில் காவல்துறையினரே கலவரக்காரர்கள்...

 ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்… கெர்சன் நகரில் இருந்து வெளியேறிய மக்கள்

உக்ரைன்: உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை...

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ராணுவத்தில் இணைப்பு

நாக்பூர்:  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட kamikaze டிரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதற்கான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை சோலார் இண்டஸ்ட்ரீஸ் நாக்பூர் நிறுவனம் பெற்றுள்ளது. 15...

ஈரானுக்கு சிறிதாவது ஊறு விளைவித்தால் அவ்வளவுதான்… அதிபர் மிரட்டல்

ஈரான்: அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானுக்கு சிறிதேனும் ஊறு விளைவித்தால் கூட, இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி...

பல்வேறு துறைகளில் பணியாற்ற 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற இந்த பணிநியமன ஆணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]