May 5, 2024

drones

சென்னையில் வெள்ள நிலைமையை கண்காணிக்க ட்ரோன் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

ட்ரோன்கள் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரங்கள் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. விவசாயம், கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் துறை போன்ற பல்வேறு...

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல்

காஸா: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸா மருத்துவமனை மீது தாக்குதல்...

ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி

ஈரான்: தீவிர பயிற்சி... ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். தாக்குதல் டிரோன்கள், கண்காணிப்பு...

வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

வேலூர்: வேலூரில் நாளை திமுக பவளவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின்...

தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சியை ஒட்டி சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: ட்ரோன்கள் பறக்க தடை ... சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை...

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: தக்சா குழு அசத்தல்

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு...

விழுப்புரம் மாவட்ட போலீசார் அதிரடி: ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு

விழுப்புரம்: கண்காணிப்பு... விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர்...

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கக்கூடாது: போலீசார் தடை விதிப்பு

திருச்சி:  இரு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி...

சென்னையில் இன்று முதல் 26ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் 26ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடக்கிறது. இந்த ஆண்டு, இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா மற்றும்...

97 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு: எல்லைகளை கண்காணிக்க வாங்குகிறது

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 97 டிரோன்களை வாங்க மத்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]