May 13, 2024

Education

பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்… கல்வித்துறை உத்தரவு

சேலம்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும்...

பாடசாலைகளை வரும் ஜூன் 11ம் தேதி வரை மூடல்: கல்வி அமைச்சு தகவல்

கொழும்பு: 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு  இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன்...

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் அதனால்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்: கெஜ்ரிவால் விமர்சனம்

புதுடெல்லி: ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இதற்காகத்தான் பிரதமர் படிக்க வேண்டும்...

உண்மையான மதச்சார்பின்மை எது?… பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்

  குஜராத்: பாகுபாடுகள் இன்றி நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும்… பிரதமர் கடிதம்

கர்நாடகா: கர்நாடகாவை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்ற ஆசீர்வாதம் கிடைக்கும் என பிரதமர் மோடி மக்களுக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில...

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குழு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்தந்த பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த தகவல்களை...

ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி

கோவை: ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கோவையில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தேசிய...

சமூக வலைதளங்களில் பிளஸ்-2 விடைக்குறிப்புகள் வெளியான சம்பவம்… கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை: பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிந்து, அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும்...

பள்ளிகளுக்கு 28ம் தேதி கடைசி வேலைநாள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-3 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி...

பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் மரணம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 58). இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]